18 lakhs new ration kadai : மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

18 lakhs new ration kadai
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டில் சட்டபேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022 -2023 லிருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது
இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் மற்றும் நகர துணைத் தலைவர் எஸ் எஸ் குமார் இவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்
இதையும் படிங்க : அருள்மிகு அழகு அய்யனார் கோயில் மகா குடமுழுக்கு விழா
இந்த கட்டிடம் 19 வது வார்டு கவுன்சிலர் கீதாசெந்தில் முருகன் ஏற்பாட்டில் கட்டி முடிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : சுரைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்..!
Also Read
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!
- கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத கல்யாணம்!
- தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை உண்டாகும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?
- T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை