HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

Chromepet Breaking : குரோம்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிக்னலை அகற்றக்கோரி சிபிஎம் கோரிக்கை

Chromepet : குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட சிக்னலை அப்புறப்படுத்த கோரி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை
ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னலை அப்புறப்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Chromepet

Chromepet : சிக்னலை அகற்றக்கோரி சிபிஎம் கோரிக்கை

2 அரசுப் பள்ளிகள், மற்றும் கல்லூரி, பன்னோக்கு மருத்துவணைகளை இந்த சிக்னல் வழியாக தான் மக்கள் பயன்படுத்தி வந்தார்கள் இந்த
சிக்னலில் போடப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் ஆயிரகணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Watch video : Pudhan Kilamai Mandiram

Chromepet

எனவே தாம்பரம் போக்குவரத்து காவல்துறை உடனடியாக இந்த தடுப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் கையேழுத்து இயக்கம் நடைபெற்றது இயக்கத்தில் 28 வார்டு கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். மாயவன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகி மனோ மற்றும் கிளை நிர்வாகத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

Best Info : Child Born Adi month

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்