நடிகை லட்சுமி பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர்.
இந்த சீரியல் நிறைவடைந்தாலும், அவரை மீண்டும் எப்போது சின்னத்திரையில் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சீரியல் தற்போது ஒளிபரப்பாகவில்லை என்றாலும், லட்சுமி பிரியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் எடுத்த தனது அழகிய, க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.













