Home Stories Photos Videos Join
TRENDS

Latest Updates

சாணக்கிய நீதி படி உங்கள் வாழ்க்கையில் தோல்விகள் வராமல் இருப்பதற்கு உங்களிடம் இருக்கக்கூடிய குணங்கள் என்ன தெரியுமா?

சாணக்கியரும், அவரும் அவரது அறிவுரைகளும் பல நூற்றாண்டுகள் ஆனப்பிறகும் இன்றளவிலும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியர் அவரது நீதி சாஸ்திரத்தில் மனிதர்களுடைய நன்மை தீமைகள் …

|

திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கையும் ஆன்மிக வரலாறும் இதுதான்!

திருவாரூரில் பிறந்தால் முக்தி.காசியில் இறந்தால் முக்தி. சிதம்பரம் நடராஜரை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரக்கூடிய கோயில் தான் திருவண்ணாமலை …

|

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் வலப்பக்கமா.. இடப்பக்கமா..?

நமது முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து பெண்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் வகுத்து அது போல வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வகுத்து வைத்த பலவகையான …

|

குறையாத செல்வத்தை அடைய பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கால்வாசி பிரச்சினைக்கு காரணமாக விளங்குவது பணம் மட்டுமே. பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு மதிப்பும் …

|

கஷ்டங்கள் அடியோடு விலகி போக ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

ஆடி மாதம் பிறந்தாலே ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், என்று திருவிழாக்களுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைக்கு இணையாக, …

|

பூனை குறுக்கே போனால் கெட்ட சகுணமா? காரணம் இதுதான்.. காரணம் தெரிஞ்சுக்கோங்க!!

Cat superstition | மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்து உள்ள மக்கள் பூனைகளை கெட்டவைகளாக கருதுகின்றனர். நாம் வெளியே போகும் போது பூனையை கண்டால், …

|

உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.. மச்ச சாஸ்திரம் கூறுவது என்ன?

சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறுவது போல எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் உடலில் மச்சம் இருப்பது …

|

அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த காரியங்களை செய்து விட வேண்டாம்.. அறிவுறுத்தும் ஆன்மிகம்…

அமாவாசை என்றால், இருள் சூழ்ந்த நாள் என்று கூறலாம். இந்த உன்னதமான நாள் குல தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு, முன்னோர்களை வழிபாடு …

|

உங்கள் கனவில் அண்ணன் வந்தால் என்ன பலன்

இரவு உறங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது அனைவருக்கும் ஒரே …

|

நினைத்தாலே முக்தி கொடுக்கும் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இந்த பிரச்னை தீருமாமே!!!

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயமானது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் சிறப்பாக அக்கினிக்கு என்று அமைக்கப்பட்டு உள்ள தலமாகவும் இது விளங்குகிறது. இத்தகைய …

|