Home Stories Photos Videos Join
TRENDS

ஆன்மீகம்

எப்போது ராகு – கேது பெயர்ச்சி? – இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

rahu ketu peyarchi 2025: ஜோதிடத்தை பொறுத்தவரை இந்த உலகமும், இந்த உலகத்தில் வாழும் மக்களும் இயங்க 9 கிரகங்களின் ...

|

ஆடி மாதத்தில் விரதம் எடுத்தால் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறுமா?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக முறையில் முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் ...

|

சாணக்கிய நீதி படி உங்கள் வாழ்க்கையில் தோல்விகள் வராமல் இருப்பதற்கு உங்களிடம் இருக்கக்கூடிய குணங்கள் என்ன தெரியுமா?

சாணக்கியரும், அவரும் அவரது அறிவுரைகளும் பல நூற்றாண்டுகள் ஆனப்பிறகும் இன்றளவிலும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியர் அவரது நீதி சாஸ்திரத்தில் மனிதர்களுடைய ...

|

திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கையும் ஆன்மிக வரலாறும் இதுதான்!

திருவாரூரில் பிறந்தால் முக்தி.காசியில் இறந்தால் முக்தி. சிதம்பரம் நடராஜரை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரக்கூடிய கோயில் ...

|

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் வலப்பக்கமா.. இடப்பக்கமா..?

நமது முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து பெண்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் வகுத்து அது போல வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வகுத்து ...

|

குறையாத செல்வத்தை அடைய பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கால்வாசி பிரச்சினைக்கு காரணமாக விளங்குவது பணம் மட்டுமே. பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு ...

|

கஷ்டங்கள் அடியோடு விலகி போக ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

ஆடி மாதம் பிறந்தாலே ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், என்று திருவிழாக்களுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை, ...

|

பூனை குறுக்கே போனால் கெட்ட சகுணமா? காரணம் இதுதான்.. காரணம் தெரிஞ்சுக்கோங்க!!

Cat superstition | மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்து உள்ள மக்கள் பூனைகளை கெட்டவைகளாக கருதுகின்றனர். நாம் வெளியே போகும் போது ...

|

உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.. மச்ச சாஸ்திரம் கூறுவது என்ன?

சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறுவது போல எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் உடலில் ...

|

அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த காரியங்களை செய்து விட வேண்டாம்.. அறிவுறுத்தும் ஆன்மிகம்…

அமாவாசை என்றால், இருள் சூழ்ந்த நாள் என்று கூறலாம். இந்த உன்னதமான நாள் குல தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு, ...

|

உங்கள் கனவில் அண்ணன் வந்தால் என்ன பலன்

இரவு உறங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது ...

|

நினைத்தாலே முக்தி கொடுக்கும் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இந்த பிரச்னை தீருமாமே!!!

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயமானது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் சிறப்பாக அக்கினிக்கு என்று அமைக்கப்பட்டு உள்ள தலமாகவும் இது ...

|

நினைத்த காரியம் வெற்றி பெற இந்த பூவை வீட்டில் வளருங்கள்..!

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் சங்கு பூவினால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். இது என்ன சங்கு பூ என்று ...

|

மந்திரங்களை 108 தடவை ஜபிக்க சொல்வதற்கு காரணம் என்ன? அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

இந்து மதத்தின் மீது தீவிர பக்தி உடையவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கடவுள் மந்திரத்தை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காயத்ரி ...

|

திருமணம் நடக்க சித்தர் சொல்லிய வழிபாடு

அந்த காலத்திலேயே மனித இனத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதைகுறித்தும், அதற்கு உண்டான பரிகாரங்களை குறித்தும் சித்தர்கள் சிந்தித்து உள்ளார்கள். ...

|

நமது வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் சீட்டு பரிகாரம்

திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும், குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், விரும்பிய வேலை கிடைக்க வேண்டும், ...

|

வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம்

சில பரிகாரங்களை எல்லாம் பக்தியோடு, நம்பிக்கையோடு செய்தால் தான் பலன் உண்டாகும். ஆனால் ஒரு சில பரிகாரங்களை அனைத்தும் போன ...

|

ஆனி மாதம் பிறந்த குழந்தைகளின் குணநலன், அதிர்ஷ்டம், தொழில் எப்படி இருக்கும் தெரியுமா?

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் திறமை தமிழ் மாதங்களில் 3 ஆவது வரக்கூடிய ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். ...

|

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் வரக்கூடிய அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும், வாஸ்து சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் ...

|

பஞ்சகவ்ய ரகசியங்கள்

பாலில் எடுக்கப்படும் தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையது, குணமுடையது இவற்றின் கலவை சிறந்த சத்துணவு, கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) ...

|
123 Next